299
சென்னை, பனையூரில் சாலையில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் கடந்த 5ஆம் தேதி எழிலரசன் என்பவர் தனது பிறந்தநாளை சாலையில் கேக் வெட்டி கொண்டாடியதோடு, டூவீலர் மற்றும் காரை அதிவேகமாக இயக்கி கத்தியை தரை...

459
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை எடுக்கவிடாமல் அதன்முன்பு படுத்து அட்டகாசம் செய்த போதை ஆசாமி நீண்ட போராட்டத்துக்குப் பின்அப்புறப்படுத்தப்பட்டார். அதீத போதையில் இ...

1782
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அருகே உள்ள எம்ஜிஆர் நகருக்குள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 20-க்கு மேற்பட்ட மர்ம நபர்கள் கையில் பயங்கர ஆயுதங்களுடன் திடீரென்று உள்ளே புகுந்து தெருவுக்குள் நிறுத்தப்பட்...

2009
திருத்தணி முருகன் கோயில் மூலஸ்தானத்திற்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்ததால் அபிஷேகம், பூஜைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. திருத்தணி மலைப்பகுதியில் அதிகளவில் குரங்குகள் சுற்றித்திரியும் நில...

3299
சேலம் மாவட்டம் மேட்டூரில் நள்ளிரவில் குடிபோதையில் ஆயுதங்களுடன் ஊருக்குள் வந்து வாகனங்களின் கண்ணாடிகள், வீட்டின் மேற்கூரை ஓடுகளை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். தங்...

5129
மதுரையில் விபத்தில் இறந்த நண்பனின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் மீது ஏறி நின்று போதையில் குத்தாட்டம் போட்டவாறும் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை மறித்து பைக்குகளில் வீலிங் செய்தவாறும் இளைஞர்கள் அ...

4111
இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் காவல்துறை வாகனத்தின் மீதும் வருவாய்த்துறை வாகனத்தின் மீதும் ஏறி நின்று இளைஞர்கள் சிலர் ஆட்டம் போட்டு அட்டகாசம் செய்த காட்சிகள் வெளியாகியுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் இ...



BIG STORY